Sample Text

September 13, 2014

பெரிய புராணம்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுளாவிய நீர்மலி வேணியன்
அழகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிவன் அடி வாழ்த்தி வணங்குமாறு

என்றும் இன்பம் பெருகும் இயல்பினை
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மண்நுளார் அடியாராவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்

0 comments:

Post a Comment