அண்ணாமலையே அருணாச்சலனே
லிங்கேஸ்வரனே சரணம்
ஹர ஹர சங்கர
சிவ சிவ சங்கர
ஐந்தெழுத்தோனே சரணம்
ஓம் நம சிவாய. ஓம். நம. சிவாய
சிவம் சிவம்
நமச்சிவாய ஓம்
பார்வதி பதையே
மகாதேவனே நமச்சிவாய ஓம் (1)
உமைக்கொரு இடம்கொடுத்த
அர்த்த நாரீஸ்வரா
்
எனக்கொரு வரம் கொடுப்பாய்
அஷ்டலிங்கேஸவரா
தினந்தோறும உனைப் பாட வரம்
தருவாய்ய்யா பிரக தீஸ்வரா
நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
(சிவம்
இருமூர்த்தி கூடி அக்னீஸவராகும் உந்தன் அடிமுடி தேடி அலைந்ததை நா....னும் பாடிடுவேன்
ஊருடன் கூடி கிரிவலம் வந்து உன்னை வணங்கிடுவேன்
ஆருட தரிசனம் அழகை கண்டு உள்ளம் உருகிடுவேன்
தேவா....ரம். ஈன்ற திருமார்பனே
பே...ர்ருள் என்றும் வேண்டுமய்யா சிவமே சிவமே. சிவமே
நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய (1)
(சிவம்
நமச்சிவாயம் வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
வாயுலிங்கமாக வருணலிங்கமாக
அஷ்டலிங்கமாக நீ இருக்கும் அழகினை அறிந்திடுவேன்
கார்த்திகை தீபம் கண்டிட
எந்தன் கைகள் வணங்கிடுவேன்
தீபம் கண்டதும் கண்ணில் கண்ணீர் ஆறாய்ப் பெருகிடுதே
அருள் வேண்டி வந்தாலே உன்னிடத்தில்
பொருள் கோடி தருவாயே பூமுகத்தில்
சிவமே சிவமே சிவமே
நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய (1)
(சிவம் ...